Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் ஆஸ்தான இயக்குனர் பெயரில் மோசடி!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (18:05 IST)
இயக்குனர் சுப்ரமண்ய சிவா பெயரில் சமுகவலைதளங்களில் சிலர் பண மோசடி செய்துள்ளதாக அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

தனுஷுக்கு திருடா திருடி படம் மூலம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தவர் சுபரமண்ய சிவா. அதன் பின்னர் அவர் சீடன் மற்றும் யோகி ஆகிய படங்களை இயக்கினார். ஆனால் அந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இப்போது வெள்ளை யானை என்ற படத்தை சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு ஆகியவர்களை வைத்து இயக்கி வருகிறார்.

மேலும் தனுஷின் ரசிகர் மன்ற தலைவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் பெயரில் போலிக் கணக்கு ஒன்று தொடங்கி அதன் மூலம் சிலர் பண மோசடி செய்துள்ளனர். இதை அவரே வெளிப்படுத்தி யாரும் பணம் கொடுக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments