Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பை தேடி ரெய்ட்... அலங்கோலமான அஜித்தின் திருவான்மியூர் வீடு?

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (16:35 IST)
நடிகர் அஜித்தின் வீட்டில் மலைப்பாம்பு வளர்க்கப்படுவதாக வனத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமாரின் வீடு திருவான்மியூரில் உள்ளது. இந்த வீட்டில்தான் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவும் தங்கியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சுரேஷ் சந்திரா வீட்டில் மலைப்பாம்பை வளர்ப்பதாக தகவல் பரவியது. 
 
இந்த தகவலைத் தொடர்ந்து வனத்துறையினர் அஜித் வீட்டில் சோதனை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த செய்தி உண்மையில்லை வெறும் வதந்தி எனவும் சில அதிகாரப்பூர்வ தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

கணவரோடு வெளிநாட்டு கடற்கரையில் வைப் பண்ணும் ரகுல்… க்யூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments