Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டு பத்திரிகையாளராக நயன்தாரா நடிக்கும் புதிய படம்

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2016 (17:43 IST)
நாயகி மையப் படங்களில் தொடர்ச்சியாக நயன்தாரா நடித்து வருகிறார். அவர் தற்போது நடித்து வரும் 5 படங்களில் டோரா,  அறம், கொலையுதிர்காலம் மூன்றும் நாயகி மையப் படங்களே.

 
தற்போது பரத் ரங்காச்சாரி என்பவர் இயக்கத்தில் ஈராஸ் தயாரிக்கும் புதுப்படம் ஒன்றில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.  வெளிநாட்டில் பத்திரிகையாளராக இருக்கும் நயன்தாரா தனது பூர்வீகம் மற்றும் அடையாளத்தை தேடி பிரான்ஸ், ஜெர்மனி,  போலந்து உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து இந்தியாவுக்கு வருவதுதான் படத்தின் கதை. த்ரில்லராக இது தயாராகவுள்ளது.
 
நாயகி மையப் படமான இதற்கு செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். பெருமத் பொருட்செலவில் இந்தப் படம் தயாராகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார் பந்தயத்தின்போது மீண்டும் விபத்து: நூலிழையில் உயிர் தப்பினார் நடிகர் அஜித் குமார்.

96 புகழ் கௌரி கிஷனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

பர்ப்பிள் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லஷ்மி!

நான் யாரையும் திருமணம் செய்துகொள்ள சொல்வதில்லை… இசையமைப்பாளர் தமன் கருத்து!

உண்மையா உழைச்சா கூட நிப்போம்னு… டிராகன் வெற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்த அஸ்வத் மாரிமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments