Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகைக்கு கல்லீரல் தானம் செய்ய முன்வந்த ரசிகர்!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (16:59 IST)
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான லலிதா கல்லீரல் செயலிழப்புக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

மலையாள சினிமாவின் மூத்த இயக்குனர் பரதனின் மனைவி கேபிஏசி லலிதா.  இவரும் ஒரு நடிகர்தான். காதலுக்கு மரியாதை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் இப்போது கல்லீரல் செயலிழப்புக் காரணமாக சுயநினைவின்றி சிகிச்சைப் பெற்றுவருகிறார். அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோளை ஏற்று லலிதாவின் ரசிகரும், நாடகக் கலைஞருமான கலாபவன் சோபி என்பவர் தன்னுடைய கல்லீரலை தானமாகக் கொடுக்க முன்வந்துள்ளார். இருவருக்கும் ஒரே வகையான ரத்தம் என்பதால் கல்லீரல் தானத்தில் பிரச்சனை இருக்காது என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments