Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்ப வன்முறையில் கணவருக்கு எதிரான ஆதாரங்கள்...முன்னணி நடிகை தாக்கல்

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (23:02 IST)
கணவரின் குடும்ப வன்முறைக்கு எதிராக ஹலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.

ஹாலிவுட் சினிமாவில் நட்சத்திரத் தம்பதிகளாக இருந்தவர்கள் பிராட் பிட் மற்றும் ஏஞ்சலினா ஜூலி. இவர்கள் தத்தெடுத்த குழந்தைகள் என மொத்தம் 6 குழந்தைகள் உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இப்பொழுது தனித்தனியே வாழ்ந்துவருகின்றானர். இவர்கள் விவாகரத்து வழக்கு நீதிமன்றாத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் தனது கணவரின் குடும்ப வன்முறைக்கு எதிராக ஹலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

மேலும் பிராட்பிட்டை வருத்தம் தெரிவிக்கும்படி செய்வதற்காக ஏஞ்சலி ஜூலி இப்படிச் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - தேசிங்கு பெரியசாமி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. தயாரிப்பாளர் யார் தெரியுமா?

எனக்கு குட்னைட் பட வாய்ப்பை வாங்கிக் கொடுத்ததே அந்த நடிகர்தான்… மணிகண்டன் பகிர்ந்த தகவல்!

ஹாலிவுட்டில் கூட இப்போது யாரும் இசையை எழுதுவதில்லை.. இளையராஜா பெருமிதம்!

கிராமி விருதை வென்ற இந்திய வம்சாவளி பாடகர் சந்திரிகா டண்டன்!

யோவ் ஸ்பீடு சும்மாவே இருக்க மாட்டியா? ப்ரான் ப்ரேக்கரிடம் வாங்கிய மரண குத்து! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments