Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுமதி இல்லாமல் யானை மீது ஏறுவதா? நஸ்ரியா நசீம் மீது புகார்

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2015 (13:49 IST)
எந்த நேரத்தில் சனி நம்மீது சவாரி செய்யும் என்று தெரியாது. யானை சவாரி செய்ததால் இப்போது புகாரில் சிக்கியிருக்கிறார்கள் நடிகைகள் நஸ்ரியா நசீமும், ரஞ்சனி ஹரிதாஸும்.
2014 -ஆம் ஆண்டு டிசம்பர் 4 -ஆம் தேதி உயர்நீதிமன்றம் ஒரு ஆணை பிறப்பித்தது. அதன்படி பிராணிகள் நலவாரியத்தின் அனுமதி இன்றி யானை மீது சவாரி செய்வது குற்றமாகும். நஸ்ரியாவும், ரஞ்சனியும் பிராணிகள் நல வாரியத்தின் அனுமதி இல்லாமல் யானை சவாரி செய்தார்கள் என வெங்கடாசலம் என்பவர் திருச்சூர் பிராணிகள் நல வாரியத்திடம் புகார் தந்திருக்கிறார். இவரும் ஒரு விலங்கு ஆர்வலர்தான்.
 
நஸ்ரியாவும், ரஞ்சனியும் சமீபத்தில் கேரள வனத்துறைக்கு சொந்தமான யானை மீது சவாரி செய்தனர். அதுதான் இப்போது பிரச்சனையாகியிருக்கிறது.
 
எல்லாம் சரி. யானை மீது சவாரி செய்ய அனுமதிக்க வேண்டியது யானையா இல்லை பிராணிகள் நலச் சங்கமா?

அக்ஷய் குமார் பெயரை பயன்படுத்தி தமிழ் நடிகை மோசடியா? தயாரிப்பாளரின் அதிர்ச்சி புகார்..!

3 நாளில் ‘மகாராஜா’ வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகிறது!

ஆஹா வழங்கும் ‘வேற மாறி ஆபீஸ் - சீசன் 2’வெப் சீரிஸ் பூஜையுடன் துவங்கியது!

'சௌகிதார்' எனும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை 'ரோரிங் ஸ்டார்' ஸ்ரீ முரளி வெளியிட்டார்!

Show comments