Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலைவாழ் மக்களின் கதையை சொல்லும் எங்க ஏரியா உள்ளே வராதே

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2015 (15:56 IST)
குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன் படங்களை இயக்கிய ராஜாமோகன் அடுத்து மலைவாழ் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து படம் இயக்குகிறார்.
 
மலைவாழ் மக்களின் சவாலாக இருப்பது வெளியிலிருந்து வரும் நபர்கள். காடுகளை அழிக்கவும், மிருகங்களை வேட்டையாடவும், கனிம வளங்களை திருடவும் வரும் வெளியாள்கள் காரணமாக மலைவாழ் மக்கள் தங்களின் இடங்களை பறிகொடுக்கும் நிலை இந்தியா முழுவதுமே உள்ளது. அதனை இந்தப் படம் தொட்டுச் செல்லும் என தெரிகிறது.
 
நந்திதா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில் அன்னக்கொடியில் ஹீரோவாக நடித்த லக்ஷ்மண் நாயகன். கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments