Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னத்தின் முதல் சாய்ஸ் யார் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2015 (15:05 IST)
மணிரத்னம் இயக்கியிருக்கும் ஓ காதல் கண்மணி வரும் ஏப்ரல் 10 திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன், கனிகா, பிரகாஷ்ராஜ் நடித்துள்ளனர்.
 
ஓ காதல் கண்மணியின் ஸ்கிரிப்டை எழுதி முடித்ததும் மணிரத்னத்தின் முதல் சாய்ஸாக இருந்தவர் நடிகர் பகத் பாசில். சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக, ராம் சரண் தேஜாவை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டது.
 
ஆக்ஷன் படங்களில் நடித்து வரும் ராம் சரணுக்கு மணிரத்னத்தின் அலைபாயுதே டைப் மென்காதல் சரிவராது எனத்தோன்ற, இறுதியாக துல்கர் சல்மான் ஒப்பந்தமானார்.
 
ஓ காதல் கண்மணி தமிழ், மலையாளம் இரு மொழிகளில் வெளியாக உள்ளது.

நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் எங்கே? எப்போது?.. ஆச்சரிய தகவல்..!

’நாட்டை திருத்தனும்ன்னா ஒரே வழி மரண பயம்’: ‘இந்தியன்’ டிரைலர்..!

வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்.. பிடிக்க முயன்ற ஹாலிவுட் நடிகர் கொலை! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அப்பா, அம்மாவுடன் தளபதி விஜய் எடுத்த புகைப்படம்.. எஸ்.ஏ.சியின் க்யூட் பதிவு..!

எங்க ஊரு பொண்ணுமா நீ.. முப்பாத்தம்மன் கோவிலில் ஜான்வி கபூர் தரிசனம்!

Show comments