Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய சிம்பு பட இயக்குனர் தலைமறைவு!

vinoth
சனி, 2 மார்ச் 2024 (07:45 IST)
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், திமுகவில் பொறுப்பில் இருந்தவருமான ஜாபர் சாதிக் போதைப் பொருள் விவகாரத்தில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் பெரும் பரபரப்பு உருவானது. இதனால் அவர் தயாரித்து வந்த 8 திரைப்படங்களை சேர்ந்த கலைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதே போன்ற போதைப் பொருள் விவகாரம் தற்போது தெலுங்கு திரையுலகிலும் பீதியைக் கிளப்பியுள்ளது. பிரபல தெலுங்கு இயக்குனரான கிரிஷ் சமீபத்தில் ஒரு பார்ட்டியில் போதைப் பொருள் உட்கொண்டதாக அவர் மேல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீஸார் விசாரணைக்காக அழைத்துள்ளனர்.

ஆனால் அவர் இப்போது தலைமறைவாகியுள்ளதாகவும், அவரின் போன் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவர் சிம்பு நடித்த வானம் படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

'சிறகடிக்க ஆசை’ நாயகியுடன் சிம்புவுக்கு திருமணமா? ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி வதந்தியாக வைரல்..!

புடவையில் கண்ணுபடும் அழகில் ஜொலிக்கும் துஷாரா விஜயன்!

ஹாட் & க்யூட் லுக்கில் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கவனம் ஈர்த்த ‘மனிதர்கள்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments