Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் இயக்கும் இயக்குனர் கதிர்!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (10:42 IST)
இயக்குனர் கதிர்  இயக்கத்தில் புதிதாக தமிழில் ஒரு படம் உருவாக உள்ளது.

இயக்குனர் கதிர் இயக்கிய இதயம், காதலர் தினம் மற்றும் காதல் தேசம் ஆகிய படங்கள் 90களில் இளைஞர்களால் கொண்டாடப்பட்டனர். ஆனால் ஒரு கட்டத்தில் அவரின் காதல் வைரஸ் திரைப்படம் தோற்றதை அடுத்து அவரால் தொடர்ந்து படங்கள் இயக்க முடியவில்லை. இதையடுத்து இப்போது 20 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் இயக்கத்தில் ஒரு புதிய படம் உருவாக உள்ளது. அந்த படத்தில் கதாநாயகனாக கிஷோர் என்பவர் நடிக்க உள்ளார். இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments