Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கந்துவட்டி புகார் திடீர் வாபஸ்: அன்புச்செழியனுக்கு குவியும் ஆதரவு

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2017 (08:30 IST)
சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு பின்னர் விஷால், அமீர் உள்பட திரையுலகினர் பலர் கொந்தளித்தபோது பைனான்சியர் அன்புச்செழியன் மீது புகார்கள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக இதுவரை சசிகுமார் புகார் தவிர வேறு எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை

இந்த நிலையில் 'மாயவன்' திரைப்படத்தை இயக்கி, தயாரித்த சி.வி.குமார், நேற்று அன்புச்செழியன் மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கொடுத்த புகாரை திடீரென வாபஸ் பெற்றுள்ளார். தன்னுடைய மாயவன்' படத்தை வெளியிட தடையில்லா சான்றிதழை அன்புச்செல்வன் தரப்பு வழங்கிவிட்டதாகவும், தன்னுடைய நிதி ஆவணங்களையும் கோபுரம் பிலிம்ஸ் வழக்கறிஞர்கள் ஒப்படைத்துவிட்டதாகவும், இதன் காரணமாக தான் அன்புச்செழியன் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்மூலம் அன்புச்செழியனுக்கு திரையுலகினர்களின் ஆதரவு குவிந்து வருவதாகவும், அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டாலும் அவர் மீதுள்ள வழக்குகள் பிசுபிசுத்துவிடும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments