Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவிப்பேரரசு மீது வருத்தத்தில் இருக்கும் இயக்குநர்

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (17:00 IST)
இயக்குநரை புகழ்ந்து தள்ளிய கவிஞர் தற்போது தேசிய பெற்ற பின் அந்த இயக்குநரை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லையாம்.


 

 
கிராமத்து அழகியலை தத்ரூபமாக வடிக்கும் அந்த இயக்குநர், இரண்டாவது படத்திலேயே தேசிய விருது வென்றவர். சிறந்த நடிகை, சிறந்த படம், சிறந்த பாடல் என மூன்று தேசிய விருதுகளை வென்றது அந்தப் படம்.

அந்த சமயத்தில் தான் கொடுத்த எல்லா பேட்டிகளிலும் இயக்குநரை வானாளவப் புகழ்ந்தார் கவிஞர். கவிஞர்களுக்கு புகழ சொல்லியா தரவேண்டும்? இயக்குநரே கூச்சப்படும் அளவுக்குக்குப் புகழ்ந்து தள்ளினார்.
 
சமீபத்தில் ஒரு பாடலுக்காக கவிஞருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதே இயக்குநரின் படத்தில் தான் அந்தப் பாடலை எழுதியிருந்தார் கவிஞர். வழக்கம்போல் பேட்டிகளில் முழங்கித் தள்ளிய கவிஞர், இயக்குநரைப் பற்றி ஒரு வார்த்தை கூட எந்த இடத்திலும் சொல்லவில்லையாம்.

இயக்குநரைப் பற்றிக் கேட்ட கேள்விகளையும் தவிர்த்துவிட்டாராம். இதனால், கவிஞர் மீது வருத்தத்தில் இருக்கிறாராம் இயக்குநர்.

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments