Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஆரம்பமாகும் அமீரின் பேரன்பு கொண்ட பெரியோர்களே

Webdunia
சனி, 28 மார்ச் 2015 (15:49 IST)
பருத்திவீரன் என்ற ஹிட்டுக்குப் பிறகு சிவகுமார் குடும்பத்தின் மீதான கோபத்தில் நடிகரானார் அமீர். அவரது யோகி போகியான பிறகும் நடிப்பு ஆசை அவரை விடவில்லை. பேரன்பு கொண்ட பெரியோர்களே என்ற படத்தை தொடங்கினார்.
 
சில நாள் படப்பிடிப்புடன் முடங்கிப் போன அந்தப் படத்தை மீண்டும் வரும் 5 -ஆம் தேதி முதல் தொடங்குகிறார் அமீர். சென்னையில் படத்தின் முதல் ஷெட்யூல்ட் படப்பிடிப்பு நடக்கயிருக்கிறது.
 
இந்த முறையாவது பேரன்பு கொண்ட பெரியோர்களே இறுதிகட்டத்தை எட்டும் என்று நம்புவோம்.

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

Show comments