Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் மாரி செல்வராஜுக்கு ஆண் குழந்தை பிறந்தது!

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (07:51 IST)
இயக்குனர் மாரி செல்வராஜ் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இயக்குனர் மற்றும் எழுத்தாளர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளார். இதையடுத்து அவர் இயக்கும் கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மாரி செல்வராஜுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அவர் மனைவி திவ்யா இன்று காலை ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். குழந்தையைக் கையில் ஏந்தி இருக்கும் மாரி செல்வராஜின் புகைப்படம் இணையத்தில் வெளியாக, அவருக்குப் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பச்சை நிற உடையில் க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

துருவ் விக்ரம்மை ரொமாண்டிக் ஹீரோவாக மாற்றப் போகும் சுதா கொங்கரா!

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் ஆகிறாரா விலங்கு வெப் சீரிஸ் புகழ் பிரசாந்த் பாண்டியராஜ்?

துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments