Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்பதான் தொடங்கும் துருவ் விக்ரம்& மாரி செல்வராஜின் படம்?

vinoth
திங்கள், 19 பிப்ரவரி 2024 (08:08 IST)
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் கபடி பயிற்சியெல்லாம் எடுத்தார்.

கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் மாமன்னன் படத்தில் கமிட் ஆனதால் அந்த படம் தள்ளிவைக்கப்பட்டது. அந்த படத்தை முடித்த மாரி செல்வராஜ் வாழை என்ற தான் தயாரித்து இயக்கும் படத்தைத் தொடங்கினார்.

வாழை படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் ஜூன் மாதத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை தொடங்குவார் என சொல்லப்படுகிறது. மகான் படத்துக்கு பிறகு இரண்டு ஆண்டுகளாக துருவ் விக்ரம் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷின் டாக்ஸிக் படம் ட்ராப்பா?... திடீரென வைரலான சோஷியல் மீடியா பதிவுகள்!

இளையராஜா பயோபிக் படத்துக்கு திரைக்கதை எழுதும் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்!

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

போக்ஸோ சட்டத்தில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments