Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தை மறைவால் பட வெளியீட்டை தள்ளி வைத்த சந்தானம்

தந்தை மறைவால் பட வெளியீட்டை தள்ளி வைத்த சந்தானம்

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2016 (17:32 IST)
நடிகர் சந்தானத்தின் தந்தை சென்ற வாரம் திடீரென்று மரணமடைந்தார்.


 


இந்த எதிர்பாராத இழப்பு காரணமாக தனது தில்லுக்கு துட்டு படத்தின் இசை மற்றும் பட வெளியீட்டை சந்தானம் மாற்றி வைத்துள்ளார்.
 
லொள்ளு சபா ராம்பாலா இயக்க சந்தானம் நாயகனாக தில்லுக்கு துட்டு படத்தில் நடித்துள்ளார். முதல் காப்பி அடிப்படையில் சந்தானம் படத்தை தயாரித்து ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸுக்கு தருவதாக ஒப்பந்தம். தமன் இசையமைத்துள்ளார்.
 
பேய் படமான இதனை ஜுலை 1 -ஆம் தேதி வெளியிடுவதாக இருந்தனர். தந்தையின் மறைவால் படத்தை இடை வெளியீடு மற்றும் பட வெளியீட்டை மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார் சந்தானம்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மெய்யழகன் படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

அந்த பெண்தான் என்னை டார்ச்சர் செய்தார்… குற்றச்சாட்டுகளை மறுத்த ஜானி மாஸ்டர்!

பிரபாஸ் படத்தில் வில்லன், வில்லியாக சைஃப் அலிகான் & கரீனா கபூர்!

சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போவது இவரா?

பூஜா ஹெக்டேவுக்கு நன்றி தெரிவித்த சூர்யா 44 படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments