Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனம் தளராத ரகுல் பிரீத் சிங்கின் தன்னம்பிக்கை!

Webdunia
ஞாயிறு, 24 பிப்ரவரி 2019 (10:34 IST)
புத்தகம் படம் தமிழுக்கு அறிமுகம் ஆனவர் ரகுல் பீரீத் சிங். என்னமோ எதோ படத்தில் நடித்தார். இந்த படத்துக்கு பின் ஆந்திரா சென்றவர் அங்கே ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாபு என டாப் நடிகர்களின் புகழ் பெற்ற நடிகையாக மாறினார்.

அதன் பின்னர் தீரன் அதிகாரம் ஒன்று படம் தமிழுக்கு வந்தார். கார்த்தியுடன் ரகுல் ஜோடியாக நடித்த இந்த படம் பெரும் வெற்றி பெற்றது. இரண்டாவது முறையாக தேவ் படத்தில்  இருவரும் சேர்ந்து நடித்தார்கள். இந்த படம் சரியாக போகவில்லை. இந்நிலையில் படம் தோல்வி அடைந்தது குறித்து அவரிடம் கேட்டபோது, அதற்கு அவர் "நான் வெற்றியைப் பார்த்து அதிக சந்தோஷப்பட மாட்டேன்... தோல்வியை கண்டு துவள மாட்டேன்... வெற்றி தோல்வி இரண்டையும் சரிசமமாக எடுத்துக் கொள்வேன்" என்றார். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது எப்படி என்ற கேள்விக்கு எனக்கு களைப்பு என்ற வார்த்தையை பிடிக்காது . 
 
நான் ஒருபோதும் களைப்படைவதில்லை. நீச்சல் ,கராத்தே , டென்னிஸ், ஸ்குவாஷ், இறகுப்பந்து என பல பயிற்சிகளை மேற் கொள்வதால் என் உடல் கட்டுக்கோப்பாக இருக்கிறது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments