Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடியால் சினிமா பாதிக்கப்படுகிறது - விஜய்சேதுபதி பட தயாரிப்பாளர்!

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (19:04 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் ஓடிடி ஆதிக்கத்தால்,சிறிய பட்ஜெட் படங்கள் பாதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில், முன்னனி தயரிப்பாளரும் இயக்குனருமான  சி.வி.குமார். இவர், விஜய்சேதுபதி ந்டித்த பீட்சா, சூதுகவ்வும்,தெகிடி உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார்.
இந்த நிலையில், இவர் ஓடிடி குறித்து பதிவிட்டுள்ளதாவது: அதில், ஜூலை 1 ஆம் தேதி வரை தியேட்டரில் ரிலீஸான படங்கள், அதன் விளம்ப்ரத்திற்கு ஆன செலவுத்தொகை கூடட வசூலிக்கவில்லை. இந்த ஓடிடி தளங்களின் வருகையால் மக்கள் வருகை குறைந்துள்ளது, இதற்கு காரணம் ஓடிடி தான். எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments