Webdunia - Bharat's app for daily news and videos

Install App

150 வது படம் சக்சஸ்... மீண்டும் படம் நடிக்கும் சூப்பர் ஸ்டார்

Webdunia
சனி, 28 ஜனவரி 2017 (14:34 IST)
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் 150 வது படம், கைதி நெம்பர் 150 மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் படம் நடிப்பது என்று முடிவு செய்துள்ளார் சிரஞ்சீவி.


 
 
அவரது அடுத்தப் படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குவார் என கூறப்படுகிறது. மார்ச்சில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
 
இந்தப் படத்தில் சிரஞ்சீவியுடன் அவரது மகன் ராம் சரணும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் கதை இன்னும் முடிவாகவில்லை என்பது தான் இதில் விசேஷம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இலங்கையில் ‘பராசக்தி’ படப்பிடிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவிமோகன்..!

கடலோர பகுதி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் வீடியோ

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments