Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஆச்சார்யா’ படுதோல்வி: சிரஞ்சீவியிடம் நஷ்ட ஈடு கேட்கும் விநியோகிஸ்தர்கள்

Webdunia
திங்கள், 9 மே 2022 (16:37 IST)
சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் தேஜா நடித்த ஆச்சார்யா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் சிரஞ்சீவியிடம் விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த ’ஆச்சார்யா’ திரைப்படத்திற்கு முதல் நாளே எதிர்மறை விமர்சனங்கள் கிடைத்தது. இதன் காரணமாக இந்த படத்தின் வசூல் சரிந்தது 
 
இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு 75% வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் கடும் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிரஞ்சீவியின் ’ஆச்சார்யா’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டு கடிதம் எழுதி வருவதாகவும் இதனால் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் தேஜா கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
’ஆச்சார்யா’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் அனைவருக்குமே 60 முதல் 75 சதவீதம் வரை நஷ்ட ஈடு கேட்டு வருவதால் சிரஞ்சீவியின் பதிலை எதிர்பார்த்து அனைவரும் காத்திருக்கின்றன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எஸ் ஜே சூர்யா, சித்தார்த்தோடு மலேசியா பறந்த கமல்ஹாசன்… படு ஸ்பீடில் இந்தியன் 2 ப்ரமோஷன்!

ஹரா படத்தின் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்… எப்போது ரிலீஸ்?

பிரபல ஓடிடியில் வெளியானது சந்தானத்தின் ‘இங்க நாங்கதான் கிங்கு’ திரைப்படம்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன்’ படத்தின் முக்கிய அப்டேட்!

என் வேலை இனிமேல்தான் ஆரம்பம்… கல்கி படம் பார்த்த கமல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments