Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெய்பீம் விவகாரம்: நடிகர் சூர்யாவுக்கு எதிரான வழக்கு ரத்து

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (15:19 IST)
ஜெய்பீம் பட விவகாரம் குறித்து நடிகர் சூர்யா மீது பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்பட்டதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் ஆனால் அதே நேரத்தில் இந்த படம் சில சர்ச்சைகளையும் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஜெய்பீம் பட விவகாரம் குறித்து நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது
 
ஒரு குறிப்பிட்ட பிரிவினரை இழிவு படுத்தியதாக நடிகர் சூர்யா மற்றும்  இயக்குனர் ஞானவேல் மீது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கை ரத்து செய்வதாக உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிங்கம் களம் இறங்கிடுச்சே.. விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் டீசர்? - ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் பிறந்த நாளில் 5 சூப்பர்ஹிட் படங்கள் ரீரிலீஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

தனுஷின் ‘குபேரா’ படம் எப்படி உள்ளது? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

சூர்யாவுக்காக என்னுடைய fanboy சம்பவமாக ‘கருப்பு’ பின்னணி இசை இருக்கும்- சாய் அப்யங்கர்!

கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக ‘டாக்ஸிக்’ படத்தின் லொகேஷன் மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments