Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மெர்சல்' ரிலீசுக்கு மீண்டும் சிக்கல்? பழிவாங்கும் பீட்டா?

Webdunia
சனி, 14 அக்டோபர் 2017 (08:24 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம்  வரும் புதன் அன்று வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்த படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டு கடந்த வாரம் 'யூஏ' சான்றிதழ் பெற்றது. 



 
 
இருப்பினும் இந்த படத்தில் விலங்குகள் காட்சிகள் இருப்பதால் விலங்குகள் நல வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற்று சென்சார் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் விலங்குகள் வாரியம் இன்னும் தடையில்லா சான்றிதழ் தராததால், இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் தயாரிப்பாளர் கைக்கு இன்னும் கிடைக்கவில்லை
 
இந்த நிலையில் பிரச்சனைகள் அனைத்தும் சுமூகமாக முடிந்து இந்த படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று தயாரிப்பாளர் ஹேமாருக்மணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… கார்ஜியஸ் போட்டோஷூட்!

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் கேண்டிட் போட்டோ ஆல்பம்!

பாபநாசம் புகழ் எஸ்தர் அணிலின் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

“தயாரிப்பாளர் ஆனதால் நஷ்டம்தான்… இந்த லாபம் படக் கடனை அடைக்கல” – விஜய் சேதுபதி புலம்பல்!

துபாயின் கழிவு மேலாண்மையைப் பாராட்டி அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்த பாடல் ஆசிரியர் வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments