Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 காலகட்டங்களில் 3 பார்ட்களாக உருவாகிறதா தனுஷின் கேப்டன் மில்லர்?

Webdunia
சனி, 17 ஜூன் 2023 (15:34 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.  முக்கியமானக் காட்சிகளை தென்காசி அருகே படக்குழு படமாக்கி வருகிறது.

படத்தில் சிவராஜ் குமார், பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த படம் டிசம்பர் இறுதியில் கிறிஸ்துமஸ் நாளில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

வரலாற்று புனைவு படமாக உருவாகி வரும் இந்த படம் 1940 கால கட்டங்களில் நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் இரண்டு பாகங்களாக 1990 கால கட்டத்தில் நடப்பது போலவும், மூன்றாவது பாகம் தற்காலத்தில் நடப்பது போலவும் உருவாக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லொள்ளுசபா குழுவின் இன்னொரு நடிகர் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

ஒரே ஆண்டில் மூன்று படம்.. ரூ.1300 கோடி முதலீடு செய்துள்ள சன் பிக்சர்ஸ்..

பேன் இந்தியா சினிமா என்ற அசிங்கமான கலாச்சாரத்தால் நல்ல சினிமா குறைந்துள்ளது- செலவராகவன் ஆதங்கம்!

‘நல்ல படம் பறவை போல… கண்டம் கடந்தும் நேசிக்கப்படும்’- ஜப்பானில் ரிலீஸ் ஆகும் மாநாடு குறித்து தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!

அஜித் சார் இருக்கும் போது எதுக்கு டி ஏஜிங்.. இளமையான தோற்றம் குறித்து ஆதிக் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments