Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கையில் துடைப்பத்துடன்’ பாகுபலி பட இயக்குநர் …

Webdunia
திங்கள், 20 ஏப்ரல் 2020 (20:23 IST)
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிவரும் நிலையில், இந்தியாவில் முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதனால் அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன., பிரபலங்களும் வீட்டில் ஓய்வெடுத்து வரும் நிலையில், அவர்கள் புகைப்படங்கள், வீடியோவை வெளியிட்டு மக்களுக்கு உற்சாகமூட்டி விழிப்புணர்வு செய்துவருகின்றனர்.

இந்நிலையில், பாகுபலி1, 2 ஆகிய படங்களை இயக்கிய ராஜமௌலி தனது வீட்டில் கையில் துடைப்படைத்துடன், வீட்டில் வேலை செய்வது போன்ற பஒரு வீடியோவை வெளியிட்டதுடன், அதுபோன்று செய்ய ஜூனியர் என்.டில்.ஆர், இயக்குமார் சுகுமார், இசையமைப்பாளர் மரகதமணி, பாகுபலி தயாரிப்பாளர்  ஷோபு ஆகியோருக்கு சேலஞ்ச் வைத்துள்ளார்.

எனவே, மற்ற பிரபலங்களும் தங்களின் வீடியோவை வெளியிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments