Webdunia - Bharat's app for daily news and videos

Install App

45 நாட்கள் கஷ்டப்பட்டு வரைந்த ஓவியம்… அல்லு அர்ஜுன் நெகிழ்ச்சி!

Webdunia
சனி, 2 ஜனவரி 2021 (17:35 IST)
நடிகர் பிரம்மானந்தம் தான் வரைந்த வெங்கடாஜலபதி ஓவியத்தை அல்லு அர்ஜுனுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக விளங்கி வருபவர் பிரம்மானந்தம். 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்த பெருமைக்குரிய அவர் இப்போதும் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். நகைச்சுவை நடிகராக அறியப்படும் இவர் ஓவியத்திலும் கைதேர்ந்தவர். அப்படி கையால் 45 நாட்கள் கஷ்டப்பட்டு வரைந்த வெங்கடாஜலபதியின் ஓவியத்தை சக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு புத்தாண்டு பரிசாக வழங்கியுள்ளார்.

அந்த ஓவியத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்ட அல்லு அர்ஜுன் பிரம்மானந்தத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments