Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நாளுக்கு ஒரு கோடி கேட்கும் காமெடி நடிகர்!!

Webdunia
வியாழன், 15 ஜூன் 2017 (15:07 IST)
தெலுங்கு திரையுலக காமெடி நடிகரான பிரம்மானந்தம் தான் படத்தில் நடிக்க ஒரு நாளுக்கு ஒரு கோடி கேட்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.


 
 
தெலுங்கில் இவர் இல்லாமல் ஒரு படம் கூட இருக்காது. அந்த அளவிற்கு அங்கு புகழ்பெற்றவர். தமிழில் கில்லி, மொழி, வாலு போன்ற படங்களில் சிறு பாத்திரத்தில் நடித்தார். 
 
தெலுங்கில் மட்டும் 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்தவர். தற்போது கமல் இயக்கி நடிக்கும் சபாஷ் நாயுடு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில், பிரம்மானந்தம் ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒரு நாளுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என கேட்பதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாத போதிலும், ஒரு நாளைக்கு ஒரு கோடியா என வாயை பிளக்கின்றனர் பலர்.

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments