Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பர்மா, ஜாக்சன் துரை இயக்குனரின் கொலை கதை

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2016 (11:11 IST)
பர்மா, ஜாக்சன் துரை படங்களை இயக்கிய தரணீதரன் அடுத்து ஒரு த்ரில்லர் கதையை படமாக்குகிறார். நவம்பரில் படம் தொடங்குகிறது.


 
 
குற்றமே தண்டனை போன்று ஒரு கொலையை சுற்றி நிகழும் கதையைத்தான் அவர் இயக்கப் போகிறார். 
 
மெட்ரோ படத்தில் நடித்த சிரிஷ் நாயகன். படத்தைக் குறித்து பேசிய சிரிஷ், தரணீதரன் சொன்ன கதை பிடித்ததால் உடனே நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறினார்.
 
முழுக்க சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படம் படமாக்கப்படுகிறது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments