Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக புத்தக தினத்தை முன்னிட்டு வெளிநாட்டு பெண்மணிகளுக்கு புத்தகம் வழங்கப்பட்டது

J.Durai
வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (15:32 IST)
ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் உலக புத்தக தினத்தை  முன்னிட்டு குறும்பட இயக்குனரும், நடிகருமான ஜெ.விக்டர் வெளிநாட்டு பெண்மணிகளுக்கு புத்தகம் வழங்கினார். 
 
இதனை தொடர்ந்து ஜம்பக் கிருஷ்ணன் கீதா அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்
 
இந் நிகழ்விற்கு ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு,தலைவர் மீனா, பிரியா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'விடாமுயற்சி’ முதல் நாள் வசூல் எத்தனை கோடி? ஆச்சரியமான தகவல்..!

மகேஷ் பாபு படத்தில் வில்லனே இவர்தானா?... செம்ம ஸ்கெட்ச் போட்ட ராஜமௌலி!

மங்காத்தா படத்தில் ஏமாற்றியதற்காக விடாமுயற்சி படத்தில் அஜித்தை பழிவாங்கி விட்டாரா த்ரிஷா?

விளம்பரமே இல்லாமல் சைலண்ட்டாக ஓடிடியில் வெளியானது ஷங்கரின் கேம்சேஞ்சர்!

விடாமுயற்சி முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments