Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 வயது குழந்தக்கு ஹெச்.ஐ.வி நோயாளியின் ரத்தம்..போலீஸார் வழக்குப் பதிவு

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (19:01 IST)
தலசீமியா என்ற நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்திலுள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ராம்பள்ளியைச் சேர்ந்த 3 வயது ஆண் குழந்தைக்கு தலசீமியா என்ற நோய் பாதிப்புள்ளதால் அங்குள்ள செஞ்சிலுவை சங்க ரத்த வங்கியின் மூலம் 15 நாட்களுக்கு ஒருமுறை குழந்தைக்கு ரத்தம் கொடுக்கப்படுகிறது.

இதன்படி கடந்த ஜூலை 20 ஆம் தேதி குழந்தைக்கு ரத்தம் கொடுக்கப்பட்டது. அதன்பின் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதைக் கண்டறிந்தனர்.

ரத்த வங்கி ஊழியர்களின் அலட்சியத்தால் குழந்தைக்கு எச்.ஐ.வி நோயாளியில் ரத்தம் செலுத்தப்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர். இதுகுறித்து நல்லகுண்டா போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காயடு லோஹர் வெளியே.. மமிதா பாஜூ உள்ளே.. தனுஷின் அடுத்த பட நாயகி அப்டேட்..!

டிமாண்டி காலனி 3.. சம்பளத்தை குறைத்து கொண்டார்களா அருள்நிதி, அஜய்ஞானமுத்து?

அஜித் அடுத்த படம் குறித்து வதந்தி பரப்பும் வேலையற்றவர்கள்.. தயாரிப்பு தரப்பு கொடுத்த பதிலடி..!

கிளாமர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments