Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வந்தது பவதாரிணி உடல்.. நாளை தேனி பண்ணைபுரத்தில் இறுதிச்சடங்கு..!

Siva
வெள்ளி, 26 ஜனவரி 2024 (17:59 IST)
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி நேற்று காலமான நிலையில் அவரது உடல் இலங்கையில இருந்து சற்று முன்னர் சென்னை வந்துள்ளது. 
 
இதனை அடுத்து சென்னையில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் தற்போது பொதுமக்கள் அஞ்சலைக்காக வைக்கப்பட்டுள்ளது. ’
 
இந்த நிலையில் பல திரையுலக பிரபலங்கள் இளையராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்று பவதாரிணி உடலுக்கு அஞ்சல் செலுத்தி வருகின்றனர். 
 
இந்த நிலையில் நாளை பவதாரிணி உடல் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் இறுதிசடங்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் இன்று விடிய விடிய பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் கூடுதல் காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை பார்வதி, அயலான் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு: என்ன காரணம்?

‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

20 வருடமாக எந்த கிசுகிசுவும் என்னைப் பற்றி வந்ததில்லை.. ஜெயம் ரவி ஆதங்கம்!

வங்கதேச அணிக்கு ஏன் பாலோ ஆன் கொடுக்கவில்லை… ரோஹித் ஷர்மா போட்ட கணக்கு!

பாட்ஷா படத்துக்கு நான் கேட்ட சம்பளம்… அவர்கள் கொடுத்த சம்பளம்… பழைய நினைவுகளைப் பகிர்ந்த வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments