Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாய நிலத்தை தத்தெடுத்த பாகுபலி ஹீரோ

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2020 (20:34 IST)
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில்  சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் பாகுபலி1, 2. இந்த இரண்டு படங்களும் பெரிய ஹிட் ஆனது. பெரும் வசூல் சாதனை படைத்தது.

இப்படத்தில் நடித்த  பிரபாஸுக்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் உருவாகினர். அவரது மார்க்கெட் விரிவானது.

இந்நிலையில்,   சில ஆண்டுகளுக்கு முன்  தெலுங்கானா எம்.பி. சந்தோஷ் குமாருடன் இணைந்து கிரீன் இந்தியா சேலஞ்ஸ் திட்டத்தில் மரங்களை நட்டு வைத்தார்.

இந்நிலையில், தெலுங்கானா மாநில ஹைதராபாத்தில், காஜிபல்லி அர்பன் காட்டுப் பகுதியில்  1650 ஏக்கர் நிலத்தை தத்தெடுத்துள்ளார்.

மேலும் இதற்காக அவர் 2 கோடி ரூபாய் பணத்தை நன்கொடையாகக் கொடுத்துள்ளார். அப்பகுதியில் இன்று பிரபாஸ், சந்தோஷ்குமார், எம்.பி. வனத்துறை அமைச்சர் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது நலத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

'இந்தியன் 2' புரமோசன் பணிகளை பிரமாண்டமாகத் துவக்கியது லைகா நிறுவனம்

5வது சூப்பர் ஸ்டார் & பைரவாவின் நண்பரான புஜ்ஜி 22 மே 2024 ல் அறிமுகமாகிறார்!!

மறுபடியும் பழைய சினிமாவை நோக்கி போயிட்டோம்! திரும்ப நடிக்க மாட்டேன்! - கமல்ஹாசன் ஓப்பன் டாக்!

'தேவரா' திரைப்படத்தில் இருந்து அனிருத் ரவிச்சந்தர் இசையில் முதல் சிங்கிள் 'ஃபியர்

’இந்தியன் 2’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி.. ஷங்கர் அறிவிப்பு.. சிங்கிள் பாடல் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments