Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி உருவானது எப்படி? யார் இந்த சிவகாமி?

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2017 (17:28 IST)
பாகுபலி படம் இரண்டு பாகங்களாக வெளிவந்து அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் பாகுபலி படத்தின் கதை பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


 
 
பாகுபலி கதையை எழுதியவர் ராஜமௌலியின் அப்பா விஜயேந்திர பிரசாத். இந்த கதை சிவகாமி பர்வதம் என்ற நாவலில் இருந்து எழுதப்பட்டது.
 
அந்த நாவலின் படி சிவகாமியின் சிறு வயதில் அவரது அப்பாவை பொய் பழி சுமத்தி கொன்றுவிடுகிறார்கள். அந்த கோபத்தை மனதில் வைத்துக்கொண்டு பின்னாளில் தன் அப்பா தவறு செய்யவில்லை என்று நிரூபித்து மகிழ்மதியின் அரசியாக அரியாசனம் பிடிப்பாராம் சிவாகாமி தேவி.
 
இதன் பின் தான் பாகுபலி கதை தொடர்கிறதாம். இந்த நாவலில் இருந்து பாகுபலியின் கதையை மட்டும் கதையாய் எழுதியுள்ளாராம் விஜயேந்திர பிரசாத். 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments