Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமானவரிச் சோதனை

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2016 (13:14 IST)
பிரபாஸ், அனுஷ்கா நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பாகுபலி படம் வெளியானது.

 
 
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 4 ஆயிரம் தியேட்டர்களில் வெளியான இப்படம் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது. தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
 
இந்நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளர்களான ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி ஆகியோருக்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ், ஜூபிளி ஹில்ஸ் ஆகிய பகுதிகளில் இந்த சோதனை நடந்தது.
 
இந்த சோதனையில் ஆவணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டனவா என்பதை அதிகாரிகள் கூறவில்லை.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments