Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசோகமித்திரனின் தண்ணீர் நாவல் படமாகுமா?

அசோகமித்திரனின் தண்ணீர் நாவல் படமாகுமா?

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (14:18 IST)
அசோகமித்திரனின் தண்ணீர் நாவல் பல மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.
காலத்தை கடந்து நிற்கும் சொற்ப தமிழ் நாவல்களில் தண்ணீரும் 
ஒன்று. இதனை படமாக்க பலரும் முயற்சித்தனர்.


 
 
ஆனால், அவர்களுக்கெல்லாம் முன்பே அந்த நாவலை படமாக்கும் உரிமையை இயக்குனர் வஸந்த் வசப்படுத்திக் கொண்டார். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் அந்த உரிமை அவரிடம் உள்ளது. ஆனால், இன்றுவரை அது படமாகவில்லை. சமீபத்தில் தண்ணீர் பெயரில் ஒரு படத்தை தொடங்கினார். அது குறும்படமா, பியூச்சர் ஃபிலிமா இல்லை வேறு ஏதாவதா? இன்றுவரை பதிலில்லை.
 
இதேபோல் சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை நாவலின் உரிமையையும் வாங்கி வைத்துள்ளதாக தகவல் உள்ளது. 
 
வஸந்த் சார் சீக்கிரம் தண்ணீரை கண்ணுல காட்டுங்க.

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

Show comments