Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருள்நிதியின் அடுத்த காப் தில்லர் - வெளியானது அப்டேட்!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (08:02 IST)
நடிகர் அருள்நிதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. 

 
ஜீவா, அருள்நிதி இருவரும் இணைந்து ஹீரோவாக நடித்து பிப்ரவரி 5ம் தேதி வெளியான திரைப்படம் களத்தில் சந்திப்போம். இந்த படத்தை தொடர்ந்து அருள்நிதி அடுத்து ஒரு தில்லர் படத்தில் காவலராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 
 
ஆம், ஈரம், குற்றம் 23 திரைப்படத்தின் இயக்குநர் அறிவழகன், இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இன்னிசை பாண்டியன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் அருள்நிதி. 
 
இந்த படத்திற்கு டைரி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரைப்படத்தில் நடிக்கும் ஒலிம்பிக் வீராங்கனை.. இணைந்த பிரபல இந்திய நடிகை..!

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments