Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி- அதிர்ச்சியில் சின்னத்திரை!

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (18:23 IST)
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அரண்மனைக் கிளி சீரியல் நாயகி மோனிஷா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் சீரியல்களின் படப்பிடிப்புகள் தொடங்கிவிட்டன. அரசு வழிகாட்டுதல்களின் படி பாதுகாப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிர்ச்சியளிக்கும் விதமாக அரண்மனைக் கிளி என்ற சீரியலில் நடித்துவரும் மோனிஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.

இதையடுத்து இப்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறாராம். இதனால் அந்த சீரியலில் அவருடன் பணிபுரிந்தவர்கள் எல்லாம் பயத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments