Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூருவில் 22ம் தேதி ஏ.ஆர்.ரகுமானின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (13:11 IST)
பெங்களூருவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமன், பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். 



பல்லாயிரம் ரசிகர்கள் முன்னிலையில்  லைவ்  நிகழ்ச்சியாக நடக்கும் இதில் ஹர்ஸ்தீப் கௌர், உதித நாராயணன், ஹரிசரன், ரஞ்சித் பரோட், விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன், நீத்தி மோகன் மற்றும் ஜனிதா காந்தி  உள்ளிட்ட பின்னணி பாடகர்கள் பாட உள்ளனர். இந்த நிகழ்ச்சியை காண விரும்பினால் புக் மைஸோவில்  டிக்கெட்புக்கிங் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்திய ஏ.ஆர்.ரகுமான் தற்போது பெங்களூருவில் இசை நிகழ்ச்சி நடத்தவிருப்பதை அறிந்து, அவரது ரசிகர்கள் மிக ஆர்வமாக உள்ளார்கள்.

தொடர்புடைய செய்திகள்

விஜயகாந்த் மகனுக்காக விஜய் செய்யப் போகும் உதவி… ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!

கோட் பட பணிகளை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைத்த விஜய்… என்ன காரணம்?

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் நயன்தாரா!

எம் எஸ் சுப்புலட்சுமியின் பயோபிக்கில் நடிக்கப் போகும் நடிகை யார்?

திரைக்கதை உரிமை எங்களிடம் இருக்கிறது... ராமாயணம் ஷூட்டிங்கை நிறுத்திய தயாரிப்பாளர்

அடுத்த கட்டுரையில்
Show comments