Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுஷாந்த் ரசிகர்களின் எண்ணத்தை பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (23:02 IST)
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சுங் ராஜ்புத் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

தோனியின் சுயசரிதைப் படத்தில் நடித்துப் புகழ்பெற்ற அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்நிலையில் அவர் நடித்துள்ள கடைசிப் படமான தில் பேச்சாரா (Dil Bechara ) விரையில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுஷாந்தின் ரசிகர்கள் #DilBecharaOnBigScreen என்ற ஹேஸ்டேக்கை பயன்படுதி டுவிட்டரின் டிரெண்ட் ஆக்கினர்.

ரசிகர்கள் உருவாக்கிய அந்த ஹேஸ்டேக்கை குறிப்பிட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments