Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் ரகசியமாக சமூக வலைதளங்களை கண்காணிக்கிறார்: பிரபல நடிகை கூறிய ஆச்சரிய தகவல்

Webdunia
ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2020 (19:46 IST)
தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித் எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை என்பதும் அவரது மனைவி ஷாலினியும் எந்த சமூக வலைதளங்களில் இல்லை என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தல அஜித் ரகசியமாக சமூக வலைதளங்களை கண்காணித்து வருவதாக நடிகை பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார் 
 
விஜய் சேதுபதி நடித்த கவண் என்ற திரைப்படத்தின் முக்கிய வேடங்களில் நடித்தவர் நடிகை பிரியதர்ஷினி. இவர் இவர் அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து அவர் அவ்வப்போது தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் அஜித் குறித்து தற்போது அவர் கூறிய ஒரு கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அஜீத் சத்தமில்லாமல் சமூக வலைதளங்களை கண்காணித்து வருவதாக அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அஜித்துடன் இணைந்து நடித்த அனுபவங்கள் குறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் எங்கே? எப்போது?.. ஆச்சரிய தகவல்..!

’நாட்டை திருத்தனும்ன்னா ஒரே வழி மரண பயம்’: ‘இந்தியன்’ டிரைலர்..!

வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்.. பிடிக்க முயன்ற ஹாலிவுட் நடிகர் கொலை! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அப்பா, அம்மாவுடன் தளபதி விஜய் எடுத்த புகைப்படம்.. எஸ்.ஏ.சியின் க்யூட் பதிவு..!

எங்க ஊரு பொண்ணுமா நீ.. முப்பாத்தம்மன் கோவிலில் ஜான்வி கபூர் தரிசனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments