Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா லாக்டவுனில் அஜித் வளர்த்த மூலிகை தோட்டம்!

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (17:01 IST)
கொரோனா காலத்தில் வீட்டில் ஓய்வாக இருந்த அஜித் தனது இல்லத்தில் பூக்கள் மற்றும் மூலிகை செடிகளை வளர்த்துள்ளாராம்.

கொரோனா காரணமாக நடிகர் நடிகைகள் எல்லாம் ஷூட்டிங் இல்லாமல் வீட்டில் ஓய்வில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அதுபோல இருப்பவர்கள் நேரத்தைக் கொல்ல புதுப் புது பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்கி வந்துள்ளனர்.

அந்த வகையில் நடிகர் அஜித் தனது வீட்டு தோட்டத்தில் பூச்செடிகள் மற்றும் மூலிகை செடிகளை வளர்த்துள்ளாராம். ஏற்கனவே துப்பாக்கிச் சுடுதல் மற்றும் ட்ரோன் இயக்குதல் ஆகியவற்றை ஹாபியாக கொண்டவர் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீண்ட நாட்களாகக் கிடப்பில் இருந்த வெப் சீரிஸ் பணிகளைத் தொடங்கிய விஜய் சேதுபதி!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் சர்தார் 2.. ஆனாலும் இன்னும் அந்த பிஸ்னஸ் நடக்கவில்லையாம்!

குட்னைட் இயக்குனரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

தக் லைஃப் படத்தின் வியாபாரத்தில் புதுமையைப் புகுத்திய கமல்…!

“கேமராவுக்கு முன் முகமூடி… பெண்களை வெறுக்கும் நடிகர்கள்”… மாளவிகா மோகனன் ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments