Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் ஒரு கடின உழைப்பாளி. சர்டிபிகேட் தரும் ராஜ்கிரண்

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2017 (00:59 IST)
ராஜ்கிரண் நடிப்பில் தனுஷ் இயக்கத்தில் வரும் 14ஆம் தேதி 'பவர் பாண்டி' திரைப்படம் வெளியாகவுள்ளது. இதற்கான புரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.



 


இந்த நிலையில் ராஜ்கிரண், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது 'கிரீடம்' படத்தில் நடித்தபோது அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து ராஜ்கிரண் கூறியபோது, 'அஜித் மாதிரி ஒரு கடின உழைப்பாளியை நான் பார்த்ததே இல்லை. அந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும்போது அவர் கடும் முதுகுவலியால் அவதிப்பட்டார். அப்படி இருந்தும் தன்னால் தயாரிப்பாளர் ஒரு சிறு நஷ்டமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக வலியையும் பொறுத்துக்கொண்டு நடித்தார்' என்று நினைவு கூர்ந்தார்

அதேபோல் அஜித், சின்ன நடிகர் பெரிய நடிகர் என்று பேதம் பார்க்க மாட்டார் என்றும், அனைவருக்கும் சம மதிப்பு கொடுப்பவர் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments