Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூடியூப் சேனல்கள் மீது ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா வழக்கு.. என்ன காரணம்?

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2023 (13:15 IST)
ஒரு சில யூடியூப் சேனல்கள் தனது உடல்நிலை குறித்து தவறான தகவலை தெரிவித்து வருவதாக நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

இது குறித்து ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தனது உடல் நலம் குறித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் உண்மைக்கு மாறான வீடியோக்களை யூடியூபில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா தாக்கல் செய்த வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments