Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துருவநட்சத்திரம் படத்தில் நடிக்கும்போது கஷ்டமாக இருந்தது- ஐஸ்வரயா ராஜேஷ்

Webdunia
செவ்வாய், 27 மார்ச் 2018 (16:16 IST)
ஐஸ்வரயா ராஜேஷ் துருவநட்சத்திரம் படத்தில் நடிக்கும்போது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது  என தெரிவித்துள்ளார்.

 
 
காக்காமுட்டை படத்தின் மூலம் தமிழில் பேசப்படம் நடிகையானார் ஐஸ்வர்யா ராஜேஷ். பின்பு இவர் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார். தற்போது தனுஷின் வடசென்னை, விக்ரமின் துருவ நட்சத்திரம், மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
 
இவர் அவரது அடுத்த படங்கள் குறித்து அளித்த பேட்டியில், வடசென்னை படத்தில் குப்பத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். செக்க சிவந்த வானம்  படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பதை மிக பெரிய விஷயமாக கருதுகிறேன். அவர் படத்தில் ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என்றாலும் நடித்திருப்பேன்.
 
துருவநட்சத்திரம் படத்தில் சில நாட்கள் நடிக்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. பிறகு இயக்குனர் பாணிக்கு நான் என்னை மாற்றிக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments