Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யாராய்

Webdunia
சனி, 30 மே 2015 (12:13 IST)
குழந்தை பிறந்தபின் நடிக்காமலிருந்து ஐஸ்வர்யாராய் ஜாஸ்பா படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து அவர் மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
கடல் படத்தின் தோல்விக்குப் பிறகு நாகார்ஜுன், ஐஸ்வர்யாராய், மகேஷ்பாபு ஆகியோர் நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் மணிரத்னம் இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால், அந்த முயற்சி டேக் ஆஃப் ஆகவில்லை. அதற்குப் பதில் துல்கர் சல்மான், நித்யா மேனன் ஆகியோரை வைத்து ஓ காதல் கண்மணி படத்தை இயக்கினார்.
 
இந்நிலையில் முதலில் பேசப்பட்ட நாகார்ஜுன், ஐஸ்வர்யாராய், மகேஷ்பாபு நடிக்கும் படத்தை அவர் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யாராய் மணிரத்னம் படத்தில் நடிக்க இருப்பதை உறுதி செய்துள்ளார். இந்தப் படத்தில் புதிதாக ஸ்ருதியும் இணைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Show comments