Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாராவை அடுத்து இன்று திருப்பதி சென்ற இன்னொரு பிரபல நடிகை!

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (13:29 IST)
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் நேற்று சென்னையில் நடந்த நிலையில் இன்று அதிகாலை புதுமண தம்பதிகள் திருப்பதி சென்று வழிபட்டார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் நயன்தாராவை அடுத்து பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் இன்று திருப்பதிக்கு வந்துள்ளார்
 
ருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை விஐபி தரிசனம் செய்த பின்னர் அவருக்கு திருக்கோவில் பிரசாதங்களை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் வழங்கினர்
 
தீபிகா படுகோனே திருப்பதிக்கு வந்து இருக்கிறார் என்ற செய்தி அறிந்து பக்தர்கள் அவருடன் செல்பி எடுக்க முண்டியடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

கிளாமர் க்யீன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

நம்மிடம் காசு, பணம் இல்லையென்றால் அம்மாவின் அன்பு மட்டும்தான் கிடைக்கும்… தனுஷ் கருத்து!

ஜனநாயகன் படத்தின் அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே!

அடுத்த கட்டுரையில்
Show comments