Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் சினிமா தொழிலாளர்களுக்கு நடந்த ஒரே நன்மை இதுதான்!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (15:15 IST)
கொரோனா காரணமாக பெரிய நடிகர்களின் படங்களின் படப்பிடிப்புகள் எல்லாம் சென்னையிலேயே நடக்க உள்ளதாம்.

பெரிய நடிகர்களான ரஜினி, கமல், விஜய்  மற்றும் அஜித் ஆகியோர்களின் சமீபகாலப் படங்கள் எல்லாம் சென்னைக்கு வெளியிலேயே படமாக்கப்பட்டு வந்தன. இதனால் சினிமா தொழிலாளர்கள் கடுமையான வேலைப்பளுவுக்கு ஆளானார்கள். இந்நிலையில் இப்போது கொரோனா பாதிப்புக்கு பின்னர் பெரிய நடிகர்கள் எல்லாம் சென்னையிலேயே படப்பிடிப்பு நடத்த சொல்லி கேட்டுள்ளனராம். இதனால் சினிமா தொழிலாளர்களுக்கு இப்போது பணிச்சுமை குறையும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments