Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்ல கதைக்காகக் காத்திருக்கும் அதிதி பாலன்

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (13:04 IST)
‘அருவி’ படத்தைப் போல நல்ல கதைக்காகக் காத்திருக்கிறாராம் அதிதி பாலன்.
கடந்த வருட இறுதியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘அருவி’. எல்லோருடையபாராட்டையும் பெற்ற இந்தப் படத்தில், அதிதி பாலன் முதன்மைக் கதாபாத்திரத்தில்நடித்திருந்தார். பல முன்னணி நடிகைகள் நடிக்கத் தயங்கிய கேரக்டர் இது.
 
முதல் படம் இவ்வளவு பெரிய ரீச் ஆனாலும், அடுத்த படத்தில் நடிக்க ரொம்பவே நேரம்எடுத்துக் கொள்கிறார் அதிதி பாலன். காரணம், முதல் படமே நன்றாகநடித்திருப்பதால், அடுத்த படம் ‘அருவி’யை மிஞ்சும் கதையாக இருக்க வேண்டும் என நினைக்கிறாராம். அதனால், நல்ல கதைக்காகக் காத்திருக்கிறார் அதிதி பாலன்.

தொடர்புடைய செய்திகள்

என் மனைவி சொன்ன கதையே "புஜ்ஜி அட் அனுப்பட்டி"- இயக்குநர் ராம் கந்தசாமி!

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ய் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

“2002 ஆம் ஆண்டு பாலிவுட் இருந்த மோசமான நிலையில் இப்போது தமிழ் சினிமா இருக்கிறது”- விட்னஸ் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்!

பிரபல டப்பிங் கலைஞர் தேவன்குமார் காலமானார்..! திரையுலகினர் அஞ்சலி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments