Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ரூபிணியின் தாயார் மரணம்

Webdunia
புதன், 17 மே 2017 (16:00 IST)
திரைப்பட நடிகை ரூபிணி மும்பையை சேர்ந்தவர் ஆவார். 1980 மற்றும் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை  ரூபிணியின் தாயார் இன்று மும்பையில் காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர்,  விஜயகாந்த்தின் கூலிக்காரன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரூபிணி. கடைசியாக ‘தாமரை’ என்ற தமிழ்ப்  படத்தில் நெப்போலியனுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் குடும்பத்தோடு மும்பையில் வசித்து வருகிறார்.
 
விஜயகாந்தின் கூலிக்காரன், புலன் விசாரணை, ரஜினியின் - மனிதன், கமல்ஹாசனுடன் மைக்கல் மதன காமராஜன், சத்யராஜுடன் புதிய வானம் படம் என்று பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக ரூபிணி நடித்துள்ளார்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments