Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தைரியமாக வெளியில் பேசுவதை பாராட்டுகிறேன்… ஓவியா டிவீட்!

Webdunia
புதன், 26 மே 2021 (12:08 IST)
நடிகை ஓவியா சமீபத்தில் சர்ச்சையாகி விவாதிக்கப்படும் மாணவிகளின் பாலியல் தொல்லை குறித்து டிவீட் செய்துள்ளார்.

சென்னையில் உள்ள பிரபல பள்ளியான பத்மா சேஷாத்திரி பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பலரும் அந்த பள்ளியில் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் மற்றும் சாதி ரீதியான தொல்லைகள் குறித்து பேச ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை ஓவியா மாணவிகள் தைரியமாக இந்த குற்றச்சாட்டை வெளியியில் சொல்லி இருப்பது குறித்து பேசியுள்ளார். அதில் ‘நான் உண்மையாகவே அந்த நேர்மையையும் தைரியத்தையும் புரிந்துகொண்டு பாராட்டுகிறேன். பேசுங்கள் மற்றும் சொல்லுங்கள் #metoo’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்யுடன் ரகசிய அரசியல் வியூகம்.. நடிகர் பார்த்திபன் பதிவால் பரபரப்பு..!

காஞ்சனா நான்காம் பாகத்தில் லாரன்ஸுடன் இணைந்த பேன் இந்தியா நடிகை!

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு… பாராட்டு விழாவை மறுத்த ரஜினிகாந்த்!

மீண்டும் சென்சார் செய்யபப்ட்ட ரஜினியின் ‘லால் சலாம்’… எதற்காக தெரியுமா?

சந்தோஷ் நாராயணனின் உருகும் குரலில் ‘கண்ணாடிப் பூவே’… ரெட்ரோ பாடல் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்