Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல இளம் நடிகர் தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி...

Webdunia
புதன், 8 ஜூலை 2020 (17:35 IST)
கன்னட சின்னத்திரை தொடர்களில் நடித்து மக்களிடம் பிரபலம் ஆனவர் நடிகர் சுஷீல் கவுடா . இவர் நடிப்பில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அந்தபுரா என்றா தொடர் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனது.

முப்பது வயதான சுஷீல் கவுடா கர்நாடகாவில் உள்ள மாண்டியாவில் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை; அத்துடன் இவர் நடிகராகவும் , உடற்பயிற்சியில் ஆர்வமுள்ள்ளவராகவும் இருந்துளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுஷீல் கவுடாவின் மரணம் அவரது குடும்பத்தினர் மற்றும் கன்னட சின்னத்திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

கோட் படத்தில் நாங்கள் ரிலீஸுக்கு முன்பே லாபம் பார்த்துவிட்டோம்… தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்த தகவல்!

எதிர்பார்த்ததற்கு முன்பே ரிலீஸ் ஆகிறதா ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம்?

என்றாவது ஒருநாள் தேசிய விருதை வாங்குவேன்… அம்மா கொடுத்த புடவையோடு வருவேன் – சாய் பல்லவி நம்பிக்கை!

தனுஷுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் அர்ஜுன்… எந்த படத்தில் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments